ஆற்றங்கரையோர மணலில் நீ பதித்த கால்தடங்களை பாதுகாக்க அழியாமல் நீர் வற்றி வரண்டு போய்க் கொண்டிருக்கிறது ..
என்னுள் கவிதை வற்றிக் கொண்டிருப்பது போன்றதொரு உணர்வு, காதில் காதல் சொல்லாமல், வெறும் காதல் மட்டும் செய்து ..
காதல் ஆண்-பெண் பாலின சேர்க்கைக்கு அடிப்படையாக இருக்கும் கருவியாக நாம் வாழும் சமூகத்தில் பார்க்கப்படுகிறது. ..
நீ ஒரு பொறுக்கி சிதறி கிடக்கும் தாள்களிலெல்லாம் எனது கவிதைகள் தேடி, பொறுக்கி படிப்பதால் நானும் ஒரு ரவுடி ..
எழுத்துப்பிழைகளோடு நீ எழுதி தரும் கவிதைகள்தான் நீ எனக்காக எழுதிய அவசரத்தை அழகாய் தெரிவிக்கின்றன ..